(மன்னார் நிருபர்) (22-11-2022) மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் இன்று(22) செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்... Read more
மா.க.ஈழவேந்தன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், இலங்கை. “நில்லாவுலகில் நில்லோம் செல்வோமே” என்று மணிவாசகப் பெருந்தகை கூறிய கூற்று அனைத்து மக்களுக்கும் உரிய கூற்றாகும். செந்தமிழுக்கும் சிவநெறிக... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ஆளும் வர்க்கத்தின் தொடர் வெற்றிகள்குறித்து அரகலயா உற்பட அணைத்துதரப்பினரும் சிந்தித்தாக வேண்டும். இன்று நாங்கள் நாளை நீங்கள். அந்த நாள் உங்களை நோக்க... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : உடல்நலத்தில் ஷேமம் கிடைக்கும... Read more
கனடாவில் தமிழ்க் கவிதைகளை ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத ஆரம்பித்தகவிஞர் புகாரிக்கு. 2001ம் ஆண்டு கனடா உதயன் பத்திரிகை நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசுக்கான தங்கப் பதக்கம் வழங்கி கௌரவி... Read more
(மன்னார் நிருபர்) (22-11-2022) மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்றைய தினம் (21) திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மத ஸ... Read more
மன்னார் நிருபர் (21-11-2022) மன்னார் மாவட்டத்திற்கான உதவித் தேர்தல் ஆணையாளராக வி. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் முன்னிலை இன்றைய தினம்(21) மதி... Read more
மன்னார் நிருபர் (22-11-2022) மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் துப்பரவு பணியில் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து... Read more
(மன்னார் நிருபர்) (21-11-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அடம்பன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம... Read more
மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்து ரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு... Read more

















