நடராசா லோகதயாளன் நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள சிவன் ஆலயத்திலிருந்து அத்தனை விக்கிரகங்களும் அடியோடு பெயர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன இலங்கையில் உள் நாட்டுப போர் முடிந்து 14... Read more
ராயல் சேலஞ்சர்ஸ் பிரபலமான வீரர்கள் இருந்தும். 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் ஒரு அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். விராட்கோலி மேக்ஸ்வெல் கேப்டன் பாப்... Read more
16-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மார்ச் 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் உடன் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் க... Read more
— பானு சுதாஹரன் இடைவெளிகளில் நுழைந்தெழுந்து, இடைமறிப்போரை இழுத்தெறிந்து, சங்கீதக்கதிரையில் சாதுரியமாக சட்டென்று அமர்ந்து விட்டால், தாம் வெற்றியாளர், விவேகவீரர் என்றெண்ணுகின்ற குறுகிய... Read more
சிதைக்கப்பட்ட ஒரு சிவனாலையமும் தமிழ் தேசியச் சூழலும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்த தீமைக்குள் ஒரு நன்மை உண்டு. அச்சம்பவம் தமிழ் மக்களை உணர்ச்சிகரமான ஒரு புள்ளியில... Read more
(ஆசிரியர் புளியங்கூடல் ஆரம்பப் பாடசாலை) யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை... Read more
ஐபிஎல் தொடரின் பணிச்சுமை மற்றும் ஆஸ்திரேலியா உடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இரண்டையும் கையாள்வது குறித்துப் பேசியுள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா. இதன் காரணமாக இந்திய அணியின... Read more
(மன்னார் நிருபர்) (29-03-2023) மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(28) மாலை கருவாடு பதனிடுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் ப... Read more
(27-03-2023) யு.எஸ்.ஏ.ஐ.டி (U.S.A.I.D) நிறுவனம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய அடிக்கட்டு உரம் இன்றைய தினம் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு மன்னார் உயிலங்குளம் கமநல சே... Read more
மன்னார் நிருபர் (29-03-2023) Chrysalis நிறுவனத்தின் Transform திட்ட நிதி உதவியுடன் செவ்வாய்க்கிழமை(28) மடு கல்வி வலய முள்ளிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் இரணையிலுப்பைக்குளம் ஆகி... Read more











