முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும், சட்டவிரோத தேக்கு மர மோசடிக் குறித்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்துகொண்டிருந்த, இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர... Read more
யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் உதவித் தேர்தல் ஆணையாளருமான திரு அமல்ராஜ் அறிவித்துள்ளார்... Read more
இலங்கையின் மலையகத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவரின் உடலில் பட்டாசு கொழுத்திய சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளது. நேற்று ம நேற்று முன்தினம் 17ம் திகதி மலையகக் கிராமமான நிவித்திகல பிரசேத்தில் இடம்பெற்ற... Read more
கொரோனா தொற்று பரவல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகளை பிற்போடுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எழுத்துமூலம் சபாநாயகரை கோரியுள்ள போதும் திட்டமிட்டவாறு இன்று பாராளுமன்ற அமர்வுகள் இடம... Read more
முல்லைத்தீவு மாமூலைப் பகுதியில் உள்ள வீட்டுக் காணியிலிருந்து கைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காணியினை சுத்தம் செய்யும் போதே நேற்று இக் குண்டு மீட்கப்பட்டது.இதனை தொடர்ந்து காணியின் உரிமை... Read more
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொ... Read more
திருகோணமலை- அலஸ்தோட்டம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்... Read more
பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சிக்காக வழங்கப்படும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்... Read more
கடந்த வாரம் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் வைத்து மரகடத்தலுடன் தொடர்புடைய கும்பல் நடாத்திய தாக்குதலில் பாதிக்கபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரியும் அழி... Read more
சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்... Read more