மட்டக்களப்பு கல்குடா பொலிசார் மீது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலய விவகாரம் ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தனது பிரதேசத்திற்கு... Read more
இலங்கை போக்குவரத்துச் சபை யின் பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிலாபம் – இரணவில கோவிட் – 19 சிகிச்சைப் பிரிவில் சேர்க... Read more
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 20ஆவது நினைவுதினம், இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இட... Read more
அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டமூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 20ம் திகதி இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து; மூன்று நிமிடங்களுக்கு ஒரு ஒளி விளக்கினை... Read more
“என்னை விடவும் றோவின் பெரிய அதிகாரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்திருக்க வேண்டும் அப்படி இருந்திருந்தால்தான் அவர்கள் என்னை றோவின் ஆள் என்று அடையாளம் கண்டிருக்க முடியும்’ என தமிழ் தேசி... Read more
வடமராட்சி – மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்ற சந்தேகத்தில் மருதங்கேணி பிரதேச மருத்துவமனை முன்பாக பொலிஸார் குவிக்... Read more
யாழில் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், இன்று மதியம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்... Read more
யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா சிகிச்சை வைத்தியசாலை இன்று (19) காலை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இன்று காலை வடக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் முறைப்படி மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை... Read more
மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் 20 வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது. கி... Read more
கொழும்பு – ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் உள்ள கான்ஸ்டபிள் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜி... Read more