பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமை... Read more
*பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.* *மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு* மாரடைப்புக்குள்ளாகும் ஒருவரை நாம் ஒரு இடத்தில் காண நேரிட்டால் உடனேய... Read more
“இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடத்தை கருத்தில் கொண்டு பூகோள அரசியல் சக்திகள் அதனை விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு அனுமதிக்கமுடியாது” இவ்வாறு கூறி இருப்பவர் இலங்கையின் வெளிவ... Read more
நக்கீரன் ஒருவர் பேசும் போது இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். பேசும் போது எந்த இடத்தில் பேசுகிறோம் என்ன பொருளில் பேசுகிறோம் என்ன தொனியில் பேசுகிறோம் என்ப... Read more
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும் , கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும... Read more
வவுனியாவில் வீசிய பலத்த காற்று காரணமாக 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பலத்த காற்றினால் நெடுங்கேணியில் நேற்று ஒரு வீடு சேதமடைந்த நிலையில், இன்று வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வவுனிய... Read more
கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, ‘இந்தநாள் இனிய நாள்’ என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடியவர் முத்தைய... Read more
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை ஐந்து மணிமுதல் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல்... Read more
முல்லைத்தீவில் மரக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு ஆதவராகச் செயற்படும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் செய்தி சேகரிப்பிற்காக சென்ற இரு சுயாதீன ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்காரர்களி... Read more