ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலினால் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக் கட்டத்தையடைந்த போது சமர முயற்யில் ஈடுபட்ட துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராசா தள்... Read more
உதயன் வார இதழுக்கு வார ராசிபலன் கணித்துவரும் நம் பத்திரிகயின் ஆஸ்தான ஜோதிடரும், SRJ. ராஜயோகம் நவரத்தின ராசிக்கற்கள் விற்பனை நிருவனத்தின் உரிமையாளருமான டாக்டர்.கே.ராம் அவர்களின் தாயார் 07.10.... Read more
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் விலகியுள்ளார். அதே வேளை தனது அணிசார்பில் பேச்சாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீ... Read more
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி (வயது 70 ) என்பவரே இன்றையதினம் மரணமடைந... Read more
கொரோனா அறிகுறிகளுடன் கல்கந்த தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் யக்கலவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று... Read more
யாழ்ப்பாணம் புங்கடுதீவுப் பகுதி மக்கள் வெளியேறாதவாறு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 385 இற்கும் மேற்பட்டோர் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்றுமுன்தினம் புங்... Read more
கம்பஹா பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 14 பொலிஸ் பிரிவுகளிலும், நீர்கொழும்பு பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளில் இன்று காலை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள... Read more
மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களுடன், தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை அறிக்கை இன்று... Read more
இலங்கை புங்குடுதீவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார் அத்துடன், அங்குள... Read more