தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியம்(IFTF) ,கணபதிநிதியம் ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன்,IMHO, USA ஆகிய நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பில் யா/மந்துவில் றோ.க.த.க பாட... Read more
(7-11-2022) எல்லை நிர்ணயம் மூலம் தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கும் செயற்பாடு இடம் பெறுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ... Read more
மன்னார் நிருபர் (6-11-2022) இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். -இன்று... Read more
வவுனியாவில் rன்றிரவு (நவ.05) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23... Read more
*-நக்கீரன்* கோலாலம்பூர், நவ.05: ஓர் ஊடக நடுவம் என்னும் நிலையைக் கடந்து மலேசிய இந்திய சமுதாயத்தின் நாடித் துடிப்பை பிரதிபலிக்கும் அளவுக்கு செயல்படும் மின்னல் பண்பலை வானொலி நிலையத்தின் அறிவிப்... Read more
ரணிலுக்கு சஜித் சாட்டையடி !!! (5-11-2022) இலங்கையில் மக்கள் விரும்பிய மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ‘நாட்டில் மக்கள் விரும்பிய மா... Read more
(5-11-2022) யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணிய... Read more
மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் கார்த்திகை மாத மர நடுகை மன்னார் நிருபர் (4-11-2022) ‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பார... Read more
(11-04-2022) வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர். வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டு... Read more
ரவீந்திரநாதன் லஜிதரன் சுயாதீன ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது முல்லை... Read more

















