ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : வேண்டாத நட்புக்கள் விலகி ஓடக்கூடிய... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இலங்கையில் உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பாத முல்லைத்தீவு மாவட்டத்தின் மறுபெயர் ‘துன்ப நகர்` என்று... Read more
– பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் – தேர்தல்கள் ஆணையத்தால் 2020 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன. இதன் முதற்கட்டமாக கிராம சேவையாளர்களின் ஊடாக ஆட்... Read more
தாயின் மடியில் : 05.02.1944 சிவனின் அடியில்: 26.09.2020 “எம் இதயங்களில் ஒளிவீசிய பூரண நிலவே -எம் கண்களில் நீர் வரவழைத்தே மறைந்ததேனோ! எம் அருமைத் தெய்வமே, வாழ்வே மாயமென்று எமக்கு உணர்ந... Read more
பாராளுமன்றத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு 20வது திருத்தச் சட்டத்திற்குப் பின்னால் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள இஸ்லாமிய மக்களைப் பாதிக்கும் விடயங்கள் அதிகமாக உள்ளன என்பதை அனைவரும்... Read more
கதிரோட்டம் 23-10-2020 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்ற பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு நேற்று முன்தினம... Read more
சொர்க்க லோகத்தில் உள்ள ஓர் அரங்கில் கலைவிழா ஒன்று நடைபெற்றது. மங்கள விளக்கு ஏற்றப்பட்டு எம்.எஸ். அம்மாவின் இறை வணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. ஈழத்து கா. சிவதம்பி வரவேற்புரை நிகழ்த்தின... Read more
(கடந்தவாரத் தொடர்ச்சி) மகாவம்ச ஆசிரியர் மகாநாப தேரர் ஆதிக்குடிகளின் (நாகர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடர்) பட்டியலில் தமிழர்களை சேர்க்காது விட்டாலும் மகாவலி கங்கைக்கு வடக்கே தம... Read more
கோடையில் தொடங்கி கொடிகட்டிப் பறக்கிறது கொரோனா. இன்னும் அது உயரத்தில் தான் இப்போது குளிரின் முற்றுகைக்குள் மனித உடல்கள் மட்டுமல்ல மரங்கள் தாவரங்கள் எல்லாமே இந்த இரண்டுக்குள்ளும் அழகையும் புன்... Read more
மலேசிய மடல்: – நக்கீரன் கோலாலம்பூர், அக்.21 மலேசியத் தமிழர்களின் வாழ்வில் அக்டோபர் திங்கள் 21-ஆம் நாள் ஒரு பொன்னான நாள். 204 ஆண்டுகளுக்கு முன்னம் இதே நாளில்தான் முதன் முதலில் மலாயாத் த... Read more