ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று(14-11-2022) வழங்கிவைக்கப... Read more
(15-11-2022) மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை, உயிர்காப்பு வசதிகளைக் கொண்ட Ford நோயாளர் காவுவண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது. -குறித்த நோயா... Read more
(14-11-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,வடமாகாண ஆளுநரின் நிதி உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு... Read more
(14-11-2022) பொலிஸ் அதிகாரி ஒருவர் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை துன்புறுத்தியது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இன்றைய நாள... Read more
எமது யாழ். செய்தியாளர். ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகமான ஸ்ரீதர் திரையரங்கிற்கு கடந்த 1998ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை என்பதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. யாழ்... Read more
(10-11-2022) யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு புனரமைக்கப்பட்டு நேற்று(09) திறந்து வைக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தலைமையில்... Read more
மன்னார் நிருபர் (12-11-2022) மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று சனிக்கிழமை (12) காலை விஜயம் செய்த... Read more
(11-11-2022) , இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.... Read more
கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வசித்து வந்தவருமான அமரர் சத்தியசீலன் செல்லத்துரை அவர்களின் 15ம் ஆண்டு நினைவாஞ்சலி. (முன்னாள் முறைமுக அதிகாரசபை ஊழியர்,... Read more
கதிரோட்டம் 11-11-2022 இலங்கையிலிருந்து மக்கள் புலம் பெயர்ந்து மேற்குலக நாடுகளுக்கு செல்வது கடந்த அரை நூற்றாண்டாக இடம்பெற்றுவரும் பயணங்களில் ஒன்றாகும். அன்றைய நாட்களில் அங்கீகரிக்கப்பெற்ற புல... Read more











