‘தி ஒடிசி’ திரைப்படம் ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்தது. புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ தி ஒடிசி’ திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில... Read more
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் முதல் நாளில் ரூ. 41 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சான்றிதழ் அனுமதி பெற்று உலகம் முழுவதும் நேற்... Read more
தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி மற்றும் சிவஞானம் ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை வழங்க தலைமைச் செயலாளர் சாய்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி தமி... Read more
குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்... Read more
மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ராகுல் காந்தி வலியுறுத்தினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர்மந்தர... Read more
– அகழ்வுப் பணிகளை நேரில் ஆராய்வு. -சர்வதேச விசாரணை கோரி செம்மணியில் மக்கள் போராட்டம்! ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ம... Read more
ஆட்சியாளர்களின் மனமாற்றமே இத்தீவில் நல்லிணக்கத்தைக் கொண்டு வரும் என்கிறார் ரவிகரன் எம்.பி . ந.லோகதயாளன். இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல் உயரும்போதெல்லாம் அரச இயந்திரங்களின் துணையோடு... Read more
பின்னர் பிணை வழங்கியது நீதிமன்றம். ந.லோகதயாளன். வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்ட... Read more
கருப்பு ஜூலையின் 43வது ஆண்டு நினைவு கூர்தலை முன்னிட்டு கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரிஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கருப்பு ஜூலை இனவெறி வன்முற... Read more
ஒன்ராறியோவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கறுப்பு ஜூலையின் 43ஆம் ஆண்டு நினைவை இன்று கனத்த இதயத்துடன் நினைவுகூர்கின்றனர். 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம், இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு அ... Read more











