கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி ஒன்றில் 830 பேரின் ஓட்டுகள் காணவில்லை எனக்கூறி பா.ஜ.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். கோவை கவுண்டம்பாளையம் பிஎன்டி காலனி பகுதியில் உள்ள அங்கப்ப... Read more
சென்னை வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடியில், ஆளுனர் ரவி, மனைவியுடன் வந்து ஓட்டுப் போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக... Read more
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சி... Read more
40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். தூத்துக்குடி வேட்பாளரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள... Read more
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் மனைவ... Read more
தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி, 51.41 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 58.8... Read more
பு.கஜிந்தன் பண்பாடுகள் நமக்குரியவை. அந்த அடிப்படையை மாற்ற நினைக்காதீர்கள், அவ்வாறு மாற்ற நினைத்தால் எமது இனம் அழிந்துவிடும் என செஞ்சொற்செல்வர் செல்வவடிவேல் தெரிவித்துள்ளார். சந்நிதியான் ஆச்ச... Read more
செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற... Read more
தமது நிறுவனத்தின் பணியாளர்கள், சக உதவி ஆசிரியர்கள் மற்றும் நிறுவன இயக்குனர்கள் சகிதம் புத்தாண்டைக் கொண்டாடிய பின்னர் அன்றைய தினத்தன்று தனது அலுவலகப் பணி மேசையிலிருந்து கனடா ‘தேசம்... Read more
நடராசா லோகதயாளன் நெடுந்தீவுப் பிரதேசத்தில் இடிந்து வீழ்ந்த நீர்த் தாங்கியை அமைத்தது யார் எனத் தெரியாத நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரியினால் மாவட்டச் செயலகத்தில் நகைப்பு ஏற்பட்டது. யாழ... Read more