மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் கார்த்திகை மாத மர நடுகை மன்னார் நிருபர் (4-11-2022) ‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பார... Read more
(11-04-2022) வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர். வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டு... Read more
ரவீந்திரநாதன் லஜிதரன் சுயாதீன ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது முல்லை... Read more
(மன்னார் நிருபர்) (3-11-2022) அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்த குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்தமர்வு மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த ஒருங்கிணை... Read more
வேலணை ஆத்திசூடி வீதியை பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து, அமரத்துவமான திருமதி. துரைராஜா பராசக்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறும் தினம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் சில சம்பவங்கள் ஒரே சமயத்தில் சந்தோஷத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும். நாம் நிகழ்வின் எப்பக்கம் நின்று பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அத... Read more
வடக்கு, கிழக்கு என்ற பிரிவினை இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் த... Read more
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவரும் எழுத்தாளரும் கவிஞருமான அகணி சுரேஷ் அவர்களுக்கு சுவிற்சலாந்தில் ‘நிறைதமிழ்’ பட்டம் வழங்கப்பெற்றது சுவிற்சர்லாந்தில் சூரிச் மாநில... Read more
மார்க்கம்-தோர்ன்ஹில் உறுப்பினர் திரு லோகன் கணபதியின் தொகுதிக் கழகம் நடத்திய நிதி சேர் இராப்போசன விருந்து Ontario’s Attorney General Hon. Doug Downey was the Chief Guest of the event an... Read more
CUPE தொழிற்சங்கமானது அவர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தால், அவர்கள் சட்டத்தை மீறியவர்களாக கருதப்படுவார்கள் ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் பெற்றோர் சமூகத்திற்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றாரியோவ... Read more











