ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இலங்கைக்கு பாரிய பிரச்சினை உருவாகியுள்ளதாகவும், சர்வதேசத்தை வென்றதாக கூறிக்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும் என... Read more
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இதுவரைகாலம் பொலீஸ் காவலரனாக செயற்பட்டு வந்த கிளிநொச்சி இராமநாதபுரம் பொலீஸ் காவலரன் பொலீஸ் நிலையமாக மாற்றப்பட்டு இன்று முதல் செயற்பட தொடங்கியுள்ளது. கிளிநொச்சி... Read more
(08-10-2022) கைக்குழந்தையுடன் மணல் திட்டில் இரண்டு நாட்களாக தவித்த இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்கப் பட்டுள்ளனர்.இவர்களில் ஆறு மாத கைக்குழந்தையுடன் 5 இலங்கையர்கள் இவ்வாறு மீட... Read more
கிறிக்கெட் விளையாட்டை முக்கியமாகக் கொண்டு கனடாவில் உள்ள இலங்கைப் பாடசாலைகளின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பெற்ற தனித்தனியான கிறிக்கெட் அணிகளுக்கிடையே நடத்தப்பெறுகின்ற சுற்றுப் போட்டிகள் நடந்த... Read more
கடந்த செப்படம் மாதம் 23ம் திகதி நடைபெற்ற திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் ‘சந்தியாராகம்’ குழுவினர் நடத்திய இசைப்போட்டி ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் சிறப்ப... Read more
அண்மையில் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பெற்ற ‘தியாக தீபம்’ திலீபன் அவர்களின் நினைவு தினம் உலகின் மூலை முடுக்கெல்லாம் நினைவு கூரப்பட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் இய... Read more
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான வரைவுத் தீர்மானம் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவா... Read more
(உதயன் சிறப்பு புலனாய்வு கட்டுரை) யாழ்ப்பாணத்தில் இருந்து நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 தமிழ்க் கிராமங்களை வெலிஓயாவுடன் இணைத்து சிங்கள மயப்படுத்த இரகசியத் திட்டம் தயார் செய்ய... Read more
சிறப்பாக இடம்பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம்
மன்னார் நிருபர் 07.10.2022 மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 2022 ஆண்டுக்கான ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம் உட்பட மாணவர் தலைவர்களுக்கான தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(07) ம... Read more
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை இலங்கையில் அனைத்து மக்களிடையே நல்லிணக்கத்தை நிலவச் செய்தல், தமிழர்களின் உரிமைகளை காத்தல், 13ஆவது சட்டத்திருத்தத்தை நிற... Read more











