வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் இனிவரும் காலத்தையாவது ‘மக்களுக்கான அரசியலாக‘ செய்ய வாருங்கள். மலையகத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் புறப்பட்ட ‘மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை... Read more
யாப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். உலகின் பல நாடுகளில் மத உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை ஐ நா மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வழிபாட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவது மனித உரிமை மீறல் செய... Read more
சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டுகின்றார் பொராட்டக்காரர்களால் நாட்டை விட்டு துரத்தப்பட்ட கோத்தாபாய மாத்திரமல்ல ஒட்டு மொத்த ராஜபக்ச குடும்பமுமே நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த மோசடி அரசியல்வாதிகளே.... Read more
திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களை யா... Read more
(மன்னார் நிருபர்) (21-09-2022) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’... Read more
உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா புதன்கிழமை மதியம் 1 மணியளவி்ல காலமானார். அவருக்கு வயது 77. மதுரை மாவட்டம் சேடபட்டியை சே... Read more
சென்னை தியாகராய நகரில் தீபாவளி கூட்டத்தில் சிக்கி திணறாமல் மக்கள் எளிதாக நடந்து செல்ல மாம்பலம் ரெயில் நிலையத்துக்கு சென்று வர ஏதுவாக 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இரும்பாலான பறக... Read more
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற... Read more
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையில், தமிழர்களின் நிலங்கள் தொல்லியல் பூமி அல்லது பிரதேசம் என்ற போர்வையில் வலிந்து நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு போராட்டத்தை ஏற்பாடு... Read more
திருகோணமலை மாவட்ட பெண் இலக்கிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து கலைத்துறைசார் வாண்மையை மேலும் முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் “ஒரு பொழுதில் ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண பண்பாட்டலு... Read more











