பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா, கனேடிய மனிதநேய அமைப்புக்களுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றது. ரொறொன்ரோ, ஸ்காபுரோவில் அமைந்துள்ள சென்ரானியல் கல்லூரியில் செப்ரெம்பர் 24 காலை 9 முதல் இ... Read more
(15-09-2022) இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு, வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். ஜெனிவாவில் தற்ப... Read more
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஜர் பெடரர், 2022... Read more
தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்தராஜ் (56), என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் அரசு உதவிபெறும் பள்ளிதலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில்... Read more
(15-09-2022) ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், 15ம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்த... Read more
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 4 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான 5வது வருட தடகள விளையாட்டுப் போட்டி ஒக்டோபர் 1, 2022. அன்று மதியம்12 மணி மு... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்தக்கிழமை தொடக்கம் சுமந்திரனின் தலைமையில் தமிழரசு கட்சியானது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறத... Read more
(மன்னார் நிருபர்) (14-09-2022) வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோரியும்,குறித்த சம்பவங்களுக்கு எ... Read more
(14-09-2022) ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற... Read more
(மன்னார் நிருபர்) (14-09-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100... Read more











