-நக்கீரன்- மலேசியா கோலாலம்பூர், செப்.26: அகிம்சையின் அடையாளமாக, அறவழிப் போராட்டத்தின் இலச்சினை-யாக எதிர்காலத்தில் ஓர் அடையாளம் தேவைப்பட்டால் நாளைய மாந்தரின் கண்களின் பளிச்சென பதியும் ஓர் உரு... Read more
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் எமது பிராந்திய செய்... Read more
செல்வச்சந்நிதி ஆலயத்தில் நாளை நடத்த திட்டமிடப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கொரோனா நிலைமை காரணமாக ஒன்றுகூட முடியாது மற்றும் திலீபன... Read more
உயிர்நீர்தவர்களை நினைவுகூர்வதற்கு உள்ள அடிப்படை உரிமையினை அரசாங்கம் மறுக்கக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத் தீர்மானம் உடனடியாகவே ஜனாதிபதிக்கு... Read more
தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை மறுத்து வரும் அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தையும், திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டத்தையும் மேற்கொள்ள தமிழ்க்... Read more
எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னே... Read more
தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர... Read more
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை அஞ்... Read more
திலீபனின் பேராலாவது ஒரு தொகுதி தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தி ருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இவ்வாறு கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் முட... Read more
ஜெ.பிரஷாந்த் (கனடா உதயன் செய்தியாளர்-யாழ்ப்பாணம்) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 17ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பணி பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற... Read more