ஸ்கார்பரோவில் அமையவுள்ள முதல் மருத்துவப் பீடம் மருத்துவர் ஆக வேண்டும் என்ற பல மாணவர்களின் கனவை நனவாக்கவுள்ளது. ஸ்கார்பரோவில் முதல் மருத்துவப் பீடம் அமையவுள்ளதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிற... Read more
(மன்னார் நிருபர்) (16-03-2022) தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் புதன் கிழமை (16) தேசிய சேமிப்பு வங்கியின் மன்னார் வங்காலை கிளையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வங்கியி... Read more
கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது இருபதாம் திக... Read more
ஐ.நா. கூட்டத்தொடரில் கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் (13-03-2022) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்த போது உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான மு... Read more
கவிஞர் தியாரூ வலைதனில் சிக்கிய மீன்களுக் கெல்லாம் விடுதலை வழங்கிட வேண்டும்! இலையுதிர் காலத்தில் மரங்களுக் கெல்லாம் பொன்னாடை கொடுத்திட வேண்டும்! அலைகளின் தேடுதல் என்னென்ன என்று அறிந்துநான் உத... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும் வ... Read more
(15-03-2022) அரசாங்கம் வீட்டுக்கு போகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இடம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத... Read more
சமூக ஆர்வலர்கள் விசனம் (மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (10) வியாழக்கிழமை மதியம் தொடக்கம் வீதி முழுவதும் வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஒர... Read more
சென்னை அப்பலோ மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார். மருத்துவ செலவு 5 லட்ச ரூபாய் கட்ட சொன்னதால் உடலை மருத்துவமனையிலேயே உறவினர்கள் விட்டு சென்றதாக ப... Read more
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலை... Read more

















