முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வானது சற்று முன்னர் மாந்தை கிழக்கில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது தமிழர்களின் பாரம்பரியங்களை... Read more
அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல் மனத்தால் வருந்தச் செய்யும் போராட்டமாக இந்தியாவின் தேசபிதா என்று கருதப்படும் மகாத்மா காந்தியினால் தோற்றுவிக்கப்பட்டது தான் உண்ணாநோன்புப் போராட்டம். தர... Read more
வவுனியா- வடக்கின் தனிக்கல்லு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களிற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் குற்றம் சாட்டப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசத்த... Read more
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டு, மிதிவெடி இன்று (சனிக்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகு... Read more
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் 18.09.2020 தொடக்கம் 26.09.2020 வரையான காலப்பகுதியில், தியாக தீபம் திலீபன் நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ... Read more
சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் மீதான நிலுவையிலுள்ள வழக்குகள் அனைத்தையும் உடனடியாக நீக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரும் சமூகவலைத்தள செய... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் தேசிய கட்சிகள் என தம்மை... Read more
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45 ஆவது அமர்வில் இலங்கை... Read more
யாழ். பல்கலைக்கழக வளாகத்துள் உடல்ரீதியான எந்த பகிடிவதையும் இடம்பெறவில்லை. இணையம் ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதைகளை எமது பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி யாரும் செய்திருக்கலாம் என... Read more
கதிரோட்டம் 18-09-2020 உலகில் அனைத்து நாடுகளிலும் தேர்தல்கள் இடம்பெறுகின்றன. அந்தத் தேர்தல்களில் மக்கள் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்து ஆட்சிpயை அவர்களிடம் ஒப்படைக... Read more