மன்னார்நிருபர் (25-06-2022) மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்த... Read more
பொ. ஐங்கரநேசன் கடுங்கண்டனம் எதிர்த்துப் போராட அணிதிரளுமாறும் அழைப்பு திக்கம் வடிசாலையின் உரிமத்தைத் தங்களிடம் மீளவும் கையளிக்குமாறு அதை நிர்வகித்துவரும் வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர... Read more
கதிரோட்டம் 24-06-2022 2009 ஆண்டில் மட்டுமல்ல. அதற்கு முன்னரும் பின்னரும் இலங்கை அரசினாலும் ஆயுதப் படைகளினாலும் கொல்லப்பட்டவர்களின் இழப்பின் கொடுமையை ‘இனப்படுகொலை’ என்று எம்மவர்கள் உ... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இந்தியாவில் ஜனாதிபதி அல்லது குடியரசுத் தலைவர் பதவி என்பது சம்பிரதாயமானது தான். நாட்டின் முதல் குடிமகன் என்கிற வகையில் அனைத்தும் மரியாதைகள... Read more
(மன்னார் நிருபர்) (24-06-2022) மன்னார் நகர பகுதியில் பல மாதங்களின் பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(24) காலை லாப் எரிவாயு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளது. -மன்னார் பொது விளையாட்டு மைத... Read more
பொன். வேதமூர்த்தி கோலாலம்பூர், ஜூன் 20: இந்தியர்களுக்கு வலிமைமிக்க ஒரு தலைவர் தேவை என்றும் நாட்டின் நூறாவது மெர்டேக்கா(சுதந்திர தினக்) கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாகவும் தேசப்பற்றை முழுமையாக பிர... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ‘இலங்கையின் பொருளாதாரம் முழுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது‘ என்பது பரமரகசியமல்ல. 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கோதாபய ராஜபக்ஷவும் நாடாளுமன்றத்தில... Read more
கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ் பிரதிகள் தற்போத உலகெங்கும் உள்ள கலை இலக்கிய ஆர்வலர்களின் கரங்களில் உதயன் எழுத்தாளர்களால் கையளிக்கப்படுகின்றன. இந்த வகையில் மேற்படி இதழின்... Read more
– அரசியல் கைதியின் தயாரின் அஞ்சலியில் நிரோஷ் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்... Read more
அனைத்துலக மருத்துவ நல அமைப்பு-IMHO USA மற்றும் இரட்ணம் பவுண்டேசன் ( RATNAM FOUNDATION ) அமைப்பினரது நிதி அனுசரணையில் தென்மராட்சி கல்வி வலயத்தில் இயங்கும் 10 பாடசாலைகளைச் சேர்ந்த 45 ஆரம்ப மற்... Read more











