யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். பெற்ற தாய் நீங்கள் எம் மீ... Read more
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை – ஈழத்தமிழருக்கு பெப்ரவரி 4 ஒரு கரிநாள். இந்த நாள் தமிழருக்கு சுதந்திர தினமாக எப்படி ஏற்க முடியும்? அடாத்தாக நுழைந்த ஐரோப்பியர் வருகைக்கு முன் ஈழத்தமிழர்க... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களை விடுதலை செய்ய வேண்டும் என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் தெர... Read more
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பெருமளவான அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்திய கடற்தொழிலாளர்களின் அ... Read more
(மன்னார் நிருபர்) (3-02-2022) ‘வரவு செலவுத் திட்டத்தில் ஒரு லட்சம் வேலை திட்டம்’ எனும் தொனிப் பொருளிலான பாரிய அபிவிருத்தி திட்டம் இன்று வியாழக்கிழமை (3) மன்னார் மாவட்டத்திலும் ஆர... Read more
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்ப சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா. (மன்னார் நிருபர்) (3-02-2022) இலங்கையின் சுதந்திர தினமான நாளை வெள்ளிக்கிழமை (4) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்க... Read more
(மன்னார் நிருபர்) (03-02-2022) 06 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதற்காகச் செலவிட... Read more
நான்ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சுற்றாடல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த 65 வர்த்தமானி அறிவித்தல்களில் ஒரே நாளில் கையொப்பமிட்டிருந்த போதிலும் அவற்றில் சில இன்னும் வர்த்தமானியில் பிரச... Read more
(03-02-2022) இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் முன்னெடு... Read more
யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கர்ப்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த பெண் கொ... Read more











