இந்த உலகை ‘கொரோனா’ என்னும் கொடிதான நோய் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில் உலகத் தமிழ்ச் சமூகமானது. அந்த அதிர்ச்சியிலம் ஒய்யாராமாய் எழுந்து நிற்கத் துணிந்தது. உலகெங்கும் இய... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : உண்மைகள் வெளிப்படும் வாரம். பதவி உய... Read more
கனடாவில் சைவமும் தமிழும் சமாந்தரமாக சுடர் விட்டுப் பிரகாசிக்கும் வகையில் ஒரே குடையின் கீழ் இயங்கும் ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானம் மற்றும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூர... Read more
மன்னார் நிருபர் (24-04-2022) முசலி கோட்ட கல்வி பிரிவைச்சேர்ந்த 9 பாடசாலையை உள்ளடக்கிய 9 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 85 மானவர்களுக்கு அப்பியாச பயிற்சி புத்தகங்கள் Care Station நிறுவனத்தின... Read more
25-04-2022) முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்... Read more
இலங்கையில் இருந்து இதுவரை 75 பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் (மன்னார் நிருபர்) இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகள... Read more
25/04/2022 மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் ஜனாதிபதிக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை(24) இரவ... Read more
பாலசிங்கம் சேர், ஆட்டோமயூரன் வீட்டு வாசலில் நின்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார். காலை 6.00 மணியிருக்கும். கண்களைக் கசக்கியப் படி மயூரன் படலையைத் திறந்துக்கொண்டு வெளியே ஓடி வந்தான். பாலசிங்கம்... Read more
மகன் நாமல் ராஜபக்ஸ. (24-04-2022) பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும்,... Read more
(24-04-2022) யாழ் தீவகப் பகுதிகளில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான இடர் கால உலர் உணவுப் பொதிகள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத... Read more











