முறையாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முறையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது... Read more
குரு அரவிந்தன் ‘எரிமலைத் தீவான ஹவாயில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியின் போது அரச குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது, அந்த அரசகுடும்பத்தவர்கள் எல்லாம் எங்கே?’ என்ற கேள்வியை வாசக நண்பர்... Read more
ரொறன்ரோவில் அமைந்துள்ள கனடாவிற்கான இலங்கை உதவித் தூதுவரின் அலுவலகம் இடம் மாறியது தொடர்பான அறிவித்தல்
ரொறன்ரோவில் அமைந்துள்ள கனடாவிற்கான இலங்கை உதவித் தூதுவரின் அலுவலகம் இடம் மாறியது தொடர்பான அறிவித்தல் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழ் மக்களின் நலன் கருதி இந்த தகவலைப் பகிர்ந்து கொள்கின்ற... Read more
23-11-2021 கொரோனா தொற்றுநோய்க்கு இலக்கான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர் என கல்முனை பிரா... Read more
(23-11-2021) யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நடந்து கொண்டுள்ள... Read more
மேலதிக தொடர்புகளுக்கு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (647) 619-3619 Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலை இன்று சனிக்கிழமை (20.11.2021) த... Read more
குறித்த படகில் பயணித்த மேலும் 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு இன்று (23) க... Read more
தற்போது கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தின் சில பகுதிகளில் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் வீடுகள் சொத்துக்கள் அழிந்து போனமை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலையில... Read more
கனடா ரொறன்ரோவில் இறையியல் கல்வியில் முதுமானிப் பட்டம் பெற்று 88 வயதுப் பெண்மணியான மோலி சுட்கைடிஸ் தொடர்பான செய்திகள் நாடெங்கும் பரவி வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று டொராண்டோ பல்கலைக்கழகத்தி... Read more











