‘சிந்தனைப் பூக்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் அ. சந்திரகாந்தன் தெரிவிப்பு “தமிழர்கள் மத்தியில் ஆய்வுகள் இடம்பெறுவதும் ஆய்வுகள் தொடர்பான நூல்கள் வெளிவருவதும் அரித... Read more
(23-10-2021) வரட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விலையுயர்ந்த நெல்லினமாகிய கீரி சம்பா உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மன்னார் மாவட்ட விவசாயிகள் இரசாயன உரம் இல்லையேல் இந்த நெல் இன செய்கையில்... Read more
மன்னார் நிருபர் 22-10-2021 மன்னார் நகர பகுதியில் காணப்படும் நீர் மூலகங்களை பாதுகாக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் வடிகால்,நீர் கான் களை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் மன்னார் லியோ கழகத்தி... Read more
(23-10-2021) நீண்ட நாட்களாக வெற்றிடமாக காணப்பட்ட மன்னார்-நானாட்டான் பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினருக்கான வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டு பதவிப்பிரமாணம் செய்து கொ... Read more
போக்குவரத்து பொலிஸ் பயங்கரவாதி ஒருவரினால் இளைஞர்கள் இருவர் தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரி... Read more
(24-10-2021) வவுனியாவை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் (ரி.ஐ.டி) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர் வரும் 26 ஆம் திகதி நண்பக... Read more
(24-10-2021) மக்களுக்காக செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படுவதை கண்டிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை... Read more
(மன்னார் நிருபர்) (24-10-2021) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை திங்கட்கிழமை (25) காலை 10 மணிக்கு மாபெரும் போராட்ட... Read more
நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியப் பொருட்களைக் கொள்முதல் செய்திட புதிய கைப்பேசி செயலி ஆகிய திட்டங்களைத் தமிழக முதல்வர் மு.க... Read more
மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் சேக்ஸ்பியர். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியரின் மகள் ஐஸ்வர்யா. படிப்பை முடித்த கையோடு மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன் என்பவரை காத... Read more











