(15-10-2021) சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி கொடுப்பணவுக்கான... Read more
(15-10-2021) நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி... Read more
கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தேசிய சபை உறுப்பினர் ஒருவர் கட்சியின் தற்போதைய தலைவர் எரின் ஓ டூலின் தலைமையை முன்கூட்டியே மதிப்பாய்வு செய்வதற்கான முயற்சியை முன்னெடுத்து அவருக்கு இடையூறுகள... Read more
பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதி மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்ற தலைப்பில் இடம்பெற்ற இணையவழிக் கருத்தரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவிப்பு (ஸ்காபுறோவிலிருந... Read more
தமிழீழம் – மாதகல் மண் பிறந்த கல்வியாளர் – ஆசிரியர் – திரு அருள் சுப்பிரமணியம் அவர்கள் 90களின் பிற்பகுதியில் மொன்றியல் நகரில் வாழ்ந்த போது ‘தமிழர் ஒளி’ நிறுவனம்,... Read more
கவியரசு கண்ணதாசன் நினைவு நாள். அக்டோபர் 17 1981. 40 ஆண்டுகள் ஆகிறது அவரது மறைவு… ஆனால் அவருக்கு எந்த நிலையிலும் மரணமில்லை. கவியரசு அவர்கள் காலங்களில் வசந்தமாகி நம்முடைய சுவாசத்தில் கலந... Read more
“மக்கள் கவிஞர்” கல்யாண சுந்தரனார் காலமாகிய அதே அக்டோபர் 8ஆம் நாள் – “நல்ல தமிழ் எழுதும் எழுத்தாளர்,கவிஞன்” என்று முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களால் பாராட்ட... Read more
Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ் ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர் அன்னார் இயற்கையும் இயல்புமாய் பிரபஞ்சத்திற்குள் சென்றமை பற்றிய தகவல்களை ஒலிபரப்பிய வானொலிக... Read more
ஓய்வு பெற்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர் (Technical Officer) இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம் எமது அன்புக்குரியவரின் ஓராண்டு நினைவஞ்சலி பிரார்த்தனையும் மதிய போசன வைபவமும் எதிர்வ ரும் 23-10-2021... Read more
கனடாவில் ஸ்காபுறோ நகரில் 2605 Eglinton Avenue East -UNIT -1 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ஜெய் ஶ்ரீ ஷீரடிசாயி பாபா சமஸ்த்தானத்தின் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விஜயதசமிப் பெருவிழாவ... Read more











