விலை அதிகரிப்பு தொடர்பான ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட கனடியக் குடும்பம் ஒன்றுக்குஅடுத்த வருடம் உணவுக்காக மேலதிகமாக பதினைந்தாயிரம் டாலர்கள் தேவைப்படும் எனவும்... Read more
ஒன்ராறியோவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அறிவிப்பு ரொறன்ரோ பிராந்திய பொலிஸ் அதிகாரி செலுத்திய உத்தியோக பூர்வவாகனம மூன்று வாகனங்களை மோதித் தள்ளியதாகவும் இதனால் ஒரு முதியவர் மற்றும் பெண் பலத... Read more
இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அ... Read more
ஸ்காபுறோவில் ‘இனப்படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம்’ நினைவு நாளில் அரிஸ் பாபிகியன் தெரிவிப்பு உலகில்... Read more
பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விபரிப்பு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று அங்கு பல வருடங்களாக விசாரணைகள் எதுவும் இன்றி வாடும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுற... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 18 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவிஞருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது... Read more
(9-12-2021) இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (... Read more
(9-12-2021) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குமிடையிலான சந்திப்பு... Read more
எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.... Read more
அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது. இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளிலும் வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டு அழைப்புகள் தொடர்பான செய்திகள் மிகக் குறுகிய கால இடை... Read more











