பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று மத நிகழ்வொன்றிற்காக யாழ்ப்பாணத்தில் தங்கி... Read more
கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்த... Read more
ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் விசாரணை அறிக்கை பக்கங்களை முத்திரையிட சுமார் 10 மில்லியன் செலவாக... Read more
துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியுள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதி துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளார்.... Read more
– கோட்டாபயவின் ஆலோசகர் லலித் வீரதுங்க தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை நிலப்பரப்பில் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியாவின் நெருங்கிய உறவே காரணம் என ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க... Read more
(மன்னார் நிருபர்) (01-02-2021) மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை(1) காலை கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதோடு, மாவட்ட அரசாங்க அ... Read more
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி கனடாவில் நேற்று முன்தினம் 30ம் திகதி காலமான முன்னாள் கல்வி அதிகாரி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் கனடாவில் கடந்... Read more
அண்மையில் இலங்கை அரச படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை மாத்திரமின்றி ஈழத் தமிழ் மக்களையும் பெரும் கோபத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கியுள்ள இந்த செ... Read more
யாழ்ப்பாண நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பெற்ற நெடுந்தூர பஸ் நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல... Read more
வடமாகாண சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர்... Read more

















