*-நக்கீரன்* செமிஞி, ஜன.27 தைப் பூச விழாவை மட்டுமே நம்பி இருக்கும் உறுமி மேள இசைக் குழுவினர், இந்த ஆண்டு தைப்பூச விழா நடைபெறாததால் ஆயிரக் கணக்கான உறுமி மேள இசைக் கலைஞர்கள் பெரும் ஏமாற்றத்திற்... Read more
மன்னார் நிருபர் 27-01-2021 கோட்டைபட்டிணத்தில் மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் உயிரிழந்த 4 மீனவர்கள் இறப்பிற்கு உரிய நீதி விசாரணை வேண்டியும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசை கண்டித... Read more
-நக்கீரன் 20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மண்டலத்தில் நீண்ட காலம் ஆட்சி நடத்தி, தான் வலிமைமிக்கத் தலைவர் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் இந்தோனேசிய அதிபர் சுகார்த்தோ. டச்சுக்காரர்கள், நெதர்லாந்தியர்,... Read more
(மன்னார் நிருபர்) (27-01-2021) மன்னாரில் இன்று புதன் கிழமை(27) காலை மேலும் ஒரு தொகுதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் ப... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : உபயோகமும் உன்னதமும் நிறைந்த நல்ல வா... Read more
கனடா – மொன்றியால் மாநகரிலிருந்து வீணை மைந்தன் எழுதுகிறார்… ‘காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்’ எனும் ஒரு ஆவணத் தொகுப்பு நூலை வெளியிட்ட பெருமைக்குரிய கவிஞன்,... Read more
கனடாவின் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு நிதிசேர்க்கும் முகமாக உலகெங்குமிருந்து பல இணையவழி நிகழ்ச்சிகள் பல அமைப்புக்களாலும் தனிநபர்களினாலும் நடத்தப்பெற்று வருகின்றன. இ... Read more
பல்வேறு விதமான அபாயங்களும் நெருக்கடிகளும் இன்றை நம்மை சூழ்ந்திருக்கும் நிலையில் கல்வியும் கலையும் பண்பாடுமே நமது கையில் துணையாக இருப்பதாக ஈழத்தின் எழுத்தாளரும் ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழக... Read more
மீளநிகழாமை தொடர்பிலான முடிவினை எடுக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கே வேண்டும் என ஐ.நா முகன்மைக்குழு நாடுகளுக்கு வலியுறுத்திறுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை சர்வதேச க... Read more
மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா... Read more

















