கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் நன்றி தெரிவிக்கின்றார் அண்மையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக மூன்றாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சா... Read more
ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம், தான் தயாரித்த மூன்றுநிமிடநேர திஸ்ப்ரெட் (The Spread) எனும் குறும்படமானது, ஒரு சக்தி வாய்ந்த செய்தியைக் கொண்டுள்ளது சிறிய மற்றும் அப்பாவித்தனமான செயல்கள்தங்களைச்... Read more
ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக முனைவர் பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்புரை இடம்பெறவுள்ளது. உலகப்புகழ் பெற்ற தமிழ்ப் பேச்சாளர் முனைவர் பர்வின் சுல்தானா அவர்கள், “தமிழ் என்ப... Read more
“இலங்கையின் தலைநகராம் கொழும்பிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ மாதாந்த சஞ்சிகையில் தமது படைப்புக்கள் பிரசுரிக்கப்படுவதை எழுத்தாளர்களும் கட்டுரையாளர்களும் கவிஞர்களும் பெருமையாகக்... Read more
தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. தனது வாழ்வனுபவங்களை வரலாற... Read more
“உலகின் பலநாடுகளிலிருந்தும் கனடாவிற்கு வந்து குடியேறியவர்களினால் தான், கனடிய பொருளாதார மற்றும் சமூக அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கனடா தேசத்தின் வளர்ச்சியிலும் அபிவிரு... Read more
-நக்கீரன் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் காற்பந்து விளையாட்டின் மூலம் மலேசியாவிற்கு பல பெருமைகளைத் தேடித் தந்தவர் டத்தோ ஆர்.ஆறுமுகம். 196 பன்னாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு சாதனை படைத்தவர... Read more
கதிரோட்டம் 18-12-2020 மீண்டும் ஒரு மார்ச் மாதம் பிறந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு, உலகெங்குமிருந்த பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநதிகளை அழைக்கின்ற அந்த... Read more
கனடாவில் சிறியவர்ளும் குழந்தைகளும் குறிப்பாக 16 வயதுக்குட்பட்ட வர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கு முக்கிய காரணங... Read more

















