– செனட்டர் பொன்.வேதமூர்த்தி கோலாலம்ப்பூர், மே 28: கோவிட்-19இன் தாக்கமும் பாதிப்பும் அதிகமாக இருப்பதால் மக்களின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏ... Read more
உலகளவில் நடத்தப்பெற்ற மேற்படி போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. 1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள் நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை 2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள் சிவனேஸ்... Read more
ஒன்ராறியோ அரசாங்கம் மாநில முதன்மை சுகாதார அதிகாரியுடன் கலந்தாலோசித்ததன் அடிப்படையில் மாநிலத்தினை பாதுகாப்பான முறையில் மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான மூன்று படிநிலைகள் அடங்கிய திட்டமொன... Read more
உலகெங்குமிருந்து தமிழ் அன்பர்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள், வர்த்தகப் பிரமுகர்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவர்களின் ஆதரவோடு 3 மில்லியன் கனடிய டாலர்கள் என்ற இலக்கை எட்டியுள்ள நிலையில் மி... Read more
நக்கீரன் கோலாலம்பூர், மே 27: இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக நாடுகளில் பெரும்பாலானவை அமெரிக்காவையும் ரஷ்யாவையும் மையமிட்டு இரு அணிகளாகப் பிரிந்திருந்தன. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான ஜ... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நேர்த்... Read more
-நக்கீரன் (மலேசியா) அங்காசாபுரி வட்டத்தில் ‘பாலா சார்’, ‘பாலா சார்’ என்று அன்பும் மரியாதையும் கலந்து அழைக்கப்பட்ட இரா.பாலகிருஷ்ணன், மலேசியத் தமிழ் நாளிதழ் வட்டத்தில் ‘ரேடியோ பாலா’ என்றும் ‘ஆ... Read more
இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள்... Read more
எச்சரிக்கின்றார் கனடாவின் பிரதான பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கனடாவின் கோவிட் -19 தொற்றுநோய் வரைபை நாம் தினமும் கவனித்து வரவேண்டும். அந்த வரைபில் திடீரென ஏற்படும் மாற்றம் வீழ்ச்சி... Read more
கதிரோட்டம் 21-05-2021 இந்தப் பக்கத்தில் இலங்கை நாட்டை மாங்கனித் தீவு என்று முன்னர் பல தடவைகள் குறிப்பிட்டு எழுதியிருந்தோம். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால், மாங்கனியைப் போன்ற எப்போது... Read more











