உலகின் பல நாடுகளிலும் இயங்கிவரும் 150 இற்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற 600 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் இரண்டு வருட கடின உழைப்பாலும் விடாமுயற்சியினாலும் தற்போ... Read more
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரௌடிகள் வாள்கள், கம்பிகள் சகிகதம் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற செய்தி யா... Read more
கொவிட் சூழ்நிலையின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் விஜயமொன்றினை மேற்கொண்டு பல்வேறுபட்ட தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்ட... Read more
(14-10-2021) மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது.எனினும் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப் படுத்துகின்ற ஒ... Read more
“அண்மையில் நோர்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட கம்சி குணரட்ணம் என்னும் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளம் பெண். தமிழ்த் தேசியப் போராட்ட அரசியலையும் விடுதலைப்புலிகளை... Read more
(14-10-2021) சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று வரகாபொல பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் வரகாபொல துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் குறித்த ச... Read more
ஒரு ஆசிரியர் மாணவர்களோடு சுற்றுலா வந்த இடத்தில், அங்கே ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிட்டிக் கொள்கின்றனர் . அதைப் பார்த்த ஆசிரியர், தன்னோட மாணவர்களி... Read more
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் காலணியுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம் அளித்து... Read more
கவி வித்தகர் சபா அருள் சுப்ரமணியம். எமது தாய் மொழியாம் தமிழை ஒரு இயக்கமாகக் கொண்டு வாழ்ந்த நண்பர் சபா அருள் சுப்ரமணியத்தின் பிரிவு (09-10-2021) தமிழ் இலக்கிய உலகத்திற்குப் பேரிழப்பாகும். குற... Read more
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வரப் போவதாக ஜனாதிபதி கோட்டபாய அன்மையில் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் உள்ள ஒரு படை... Read more











