(மன்னார் நிருபர்) (15-09-2021) மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்று புதன் கிழமை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... Read more
(மன்னார் நிருபர்) (15-09-2021) மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில்,சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பதுக்கி வை... Read more
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை கவலையளிக்கின்றது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
(மன்னார் நிருபர்) (15-09-2021) கடந்த ஐ.நா.சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. மக்களும் அதனை வர வேற்ற நிலையில் தற்போதைய ஆணையாளரின் அறிக்... Read more
(15-09-2021) வவுனியா மாவட்டத்திலுள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு புதிய வீடொன்றை நன்கொடையாக நேற்று (14) சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவால... Read more
(15-09-2021) இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை ஏற்றுக் கொண்ட... Read more
(15-06-2021) இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 15ம் திகதி புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்... Read more
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாட... Read more
உதயன் வெள்ளிவிழாச் சிறப்பிதழ் தொடர்ச்சியாக உலகெங்கும் உள்ள கலை இலக்கிய நண்பர்களுக்கு வழங்கப்பெறுகின்றன. அந்த வகையில் கனடாவில் கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் ஈடுபட்டு வருபவரும் ‘யு... Read more
சோறு என்று சொன்னதற்காக வீட்டில் ‘திட்டு’ வாங்கிய மலேசியத் தலைவர் திராவிட இயக்கத் தலைவர்களின் விமர்சனத்திற்கு ஆளான துன் சம்பந்தன் அறிஞர் அண்ணாவின் வருகையால் மலையகத்தில் எழுந்த தாக்கம் (அறிஞர்... Read more
மன்னார் நிருபர் (14-09-2021) இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (14) போலோக்னா நகரில் இடம்பெற்றது. இத்தாலியின் பல்வேறு நக... Read more











