தென்னாசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளின் அலை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கனடாவிற்கு வரும் அனைத்து விமானங்களையும் 30 நாட்களுக்கு தடை செய... Read more
23-04-2021 கதிரோட்டம் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வாழ்க்கை என்பது ஒரு பிரச்சனையாகவே உள்ளது. வடக்கு கிழக்கு மக்கள், இஸ்லாமியர்கள், சிங்கள மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் என அனை... Read more
மன்னார் தோட்ட வெளி கிராம காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஜாட் அமைத்து கல் அரிந்து விற்பனை!
மன்னார் நிருபர் (22-04-2021) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தோட்டவெளி கிராமத்தில் அண்மைக் காலமாக இடம் பெற்று வந்த சட்ட விரோத மண் அகழ்வு தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது குற... Read more
மன்னார் நிருபர் (22-04-2021) வட மாகாணத்தில் நேற்றைய தினம் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்... Read more
(மன்னார் நிருபர்) (22-04-2021) வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்திற்கு இலக்காகியதில் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப... Read more
(மன்னார் நிருபர்) (22-04-2021) முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்கவைத்து புதிய தவிசாளராக ரெலோவைச் சேர்ந்த கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய... Read more
(மன்னார் நிருபர்) (22-04-2021) மன்னார் பட்டித்தோட்டத்தில் அமைந்துள்ள சாந்தோம் வயோதிபர் இல்லத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் கார்கில்ஸ் புட்சிட்டி (CARGILLS FOODCITY EXPRESS MANNAR... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாகக் கொண்டுள்ள இலங்கை அரசு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அள... Read more
யாழ்ப்பாணம் உரும்பிராயில் இயங்கும் இரசாயன உரக் கலப்பில்லாத வீட்டுத் தோட்ட முகவர் நிலையத்திற்கு கனடாவின் TORONTO VOICE OF HUMANITY அமைப்பு வழங்கிய ஆதரவின் மூலம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மற்று... Read more
கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால்கட்டப்பட்டு வரும் நிதிநகரம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கட்டப்பட்ட தொடங்கியது. கொழும்பின் இதயமான... Read more











