தவிசாளர் நிரோஷ் வலிகாமம் கிழக்கில் அறிவார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சனசமூக நிலையங்கள் இன்றியமையாத பங்களிப்பினை வழங்க கடமைப்பட்டுள்ளன என பிரதேச சபையின் சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்... Read more
நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை 3ம் திகதி (03/04) தொடக்கம் தனியார் முதலாளிகளின் கையில் சென்றுள்ளதுள்ளதுடன் தொடர்ந்தும் இவ்வாறான நிலையே தொடர்கின்றது. நெடுந்தீவு –... Read more
சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புக... Read more
மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஒன்று பிரதமரிடம் வலுவாக வலியுறுத்தியுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக... Read more
“நாங்கள் ஒன்றே ஒன்றைக் கேட்கிறோம். காணிகளை விடுவிப்பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவைச் சொல்லுங்கள். பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்க... Read more
மன்னார் நிருபர் (04-04-2026) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்ததை நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான துக்க மற்றும் தியாக நாளாக புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது இந்ந... Read more
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையின் சேவை கருதிய இடமாற்றத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றுள்ளது. இலங்கை... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2026) மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலை... Read more
((கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொத்தியாபுலையில் தாயொருவர் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கோரியும... Read more
யாழ்ப்பாணம் – சங்கரத்தை பிட்டியம்பதி வீரபத்திரர் சமேத பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா 1 ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்பாளுக்கு... Read more











