இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெருவித்திருப்பதாவது: ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யக்கோரி நாடு முழுவதும் மருந்து வணி... Read more
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்... Read more
தமிழக ஆளுனர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதரின் 181ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை தமிழகத்தில் ந... Read more
(கனகராஜா சரவணன்) முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 17 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 18ம்திகதி அன்று திங்கட்கிழமை (18) நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்கள... Read more
(கனகராஜா சரவணன்) ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல் திட்டத்தில் கிழக்கில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தி விழப்புணர்வு செயற்பாட... Read more
மன்னார் நிருபர் (17-05-2026) மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ,கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. -மன்னார் கள்ளிக்கட்டைக்காடு... Read more
இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதிக்கு சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகள் “தப்பிப் பிழைத்த தமிழ் மக்களுக்கு நீதியை நோக்கிய ஒரு சிறிய முன்னேற்றம்” என, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (... Read more
பு.கஜிந்தன் சுமந்திரன் அரசியல் தேவைகளுக்காக முன்னாள் போராளிகள், மாவீரர்கள் தொடர்பான கருத்துகளை கூறுகிறார். இது எவ்வளவு காலத்திற்கோ தெரியவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்... Read more
மன்னார் நிருபர் (20-05-2026) மன்னார் நகரசபை மண்டபத்தில் 20-05-2026 அன்று காலை 9.30 மணியளவில் அழகுக் கலை கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. ரூபி அழகுக் கலை அகாடமி... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-05-2026) வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு குடியேற்றத்திற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து... Read more

















