கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி கடல் நடுவி... Read more
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. நேற்று காலையில் இருந்தே ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு... Read more
விஷ சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 36 பேர் இதுவரை உயிரி... Read more
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, மீசல் கிராமத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு... Read more
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.காற்றாலை மின் உற்... Read more
முதலமைச்சருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் மாணவர்களிடம் பரவி வரும் சாதிய வன்முறைகளைத் தவிர்ப்பதற்கான அறிவுரை வழங்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு க... Read more
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடினார் . இதனை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேற... Read more
தலைநகர் டெல்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் பர்கர் கிங்ஸ் என்ற பிரபல துரித உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் இரவு 9 மணியளவில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, உணவகத்திற... Read more
குவைத் நாட்டில் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். பலியான இந்தியர்களில் கேளராவை சேர்ந்த... Read more
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பய... Read more