தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபு மாதத்தை முன்னிட்டு Scarborough-Agincourt மற்றும் Ontario வாழ் தமிழர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இருப்பு, கலாச்சாரம்,... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : அனுகூலமும், ஆதாயமும் கிடைக்கக் கூடி... Read more
குடும்ப பிரச்னையின் போது வாக்குவாதம் முற்றியதில் கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்... Read more
காணி மீட்புக்கு போராடியவரே படகு விபத்தில் கொல்லப்பட்டார் என சக மீனவர்கள் குற்றச்சாட்டு (11-01-2022) மாதகல் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரே படகு விபத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என... Read more
(11-1-2022) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்... Read more
(11-1-2022) குற்றப் புலனாய்வுப் பிரிவு கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிதி மோசடி தொடர்பபாக வாக்குமூலம் வழங்குவ... Read more
(11-1-2022) கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்களை பொலிஸார் நிராகரித்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து... Read more
இலங்கையில் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்களான முதலாளிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை தொழில் அமைச்சர்... Read more
(11-1-2022). யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரின் படகு மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்று... Read more
(10-1-2022) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் விமான நிலையக் கூரையிலிருந்து, பாதுகாப்புத் தரப்பினரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். குறி... Read more











