இலங்கையின் ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவினால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வாகம் செய்ய முடியாது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளார்கள். எனவே நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களிடம... Read more
இலங்கையில் தற்போது மதுபானம் மற்றும் சிகரட் ஆகியன மாத்திரமே தடையின்றிக் கிடைக்கின்றன. உணவுப் பொருட்களுக்கான தடையையும் அவற்றின் விலை அதிகரிப்பையும் அரசாங்கமே திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. அத்து... Read more
(மன்னார் நிருபர்) (09-01-2022) தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரி... Read more
(09-01-2022) சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ உத்தியோகபூர்வ பயணமாக நேற்றிரவு (8) இலங்கை வந்தடைந்த நிலையில் அவரை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விமான நிலையத்தில... Read more
(09-01-2022) படுகொலை செய்யப்பட்ட லசந்த விற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர். எனவ... Read more
கனடாவின் முன்னணி வர்த்தகப் பிரமுகர்களில் ஒருவரும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சரவணபவன் உணவகங்களின் மூன்று கிளைகளை கனடாவில் நிர்வகித்து நடத்தி வருபவரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சின் நீ... Read more
(மன்னார் நிருபர்) (08-01-2022) ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாத,மதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி, தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும்... Read more
திருமதி. சீலா சுகுமார் (ACMA-UK, CGA Canada) 08. 01. 2022 சனிக்கிழமை காலை இறைபதம் எய்தினார். இவர் காலஞ்சென்ற மாணிக்கம் திருமதி. புஸ்பவதி மாணிக்கம் (கனடா) அவர்களின் ஏக புத்திரியும், திரு சுகு... Read more
(மன்னார் நிருபர்) 08-01-2022 நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்த நாட்டின் இளைய தலைமுறையை தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணணி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட... Read more
(08-01-2022) இணைய வழிக் கல்விக்காக தொலைபேசி வசதியில்லாத எண்ணிலடங்கா பிள்ளைகள் உள்ள நாட்டில் அந்தச் சிறுவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தா... Read more











