(மன்னார் நிருபர்) (01-10-2021) மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) காலை முதல் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டமையை உறுத... Read more
சிறுவர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் முன்னுரிமையளித்தே பிரதேசத்தின் அபிவிருத்தியினைத்திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெர... Read more
ஓட்டாவாவில் அங்குரார்ப்பண உரையாற்றிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவிப்பு “30ம் திகதி தொடக்கம் கனடாவில் அமுலுக்கு வரவுள்ள தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க தினம் பூர்வீக கனேடியர்களுக்கு மட்டு... Read more
தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தபோது.. எடுக்கப்பட்ட ... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : நிதானத்தோடு செயல்பட வேண்டும். விருப... Read more
கனடாவில் இயங்கிவரும் ‘ரொறன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் (TORONTO VOICE OF HUMANITY ) ஏற்பாட்டில் கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர்களான திருவாளர்கள் பாஸ்கரன் சின்னத்துரை மற்றும் என்... Read more
ஒன்ராறியோ மாநிலத்திலுள்ள நோயாளர்களுக்கு உயர்தர பராமரிப்பினை வழங்குவதற்கென ஒன்றாரியோ அரசு ஸ்காபரோ சுகாதார கட்டமைப்புக்கு 26.83 மில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த்... Read more
(30-09-2021) வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார். வட மாகாணத... Read more
(30-09-2021) தற்போது இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்... Read more
“இலக்கியவெளி” நடத்தும் இணைவழி கருத்தாடல் நிகழ்வு நாள்: சனிக்கிழமை 23-10-2021 நேரம்: இந்திய நேரம் – மாலை 7.00 இலங்கை நேரம் – மாலை 7.00 கனடா நேரம் – காலை 9.30 இலண்டன் நேரம்... Read more

















