தமிழக சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் கீர்த்தனா, 68,709 வாக்குகளைப் பெற்று, 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, கடந்த 10-ந்தேதி த... Read more
அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “குதிரை பேரம் நடைபெறுவதற்கான அவசியம் இல்லை. முதல்வர் அதனை அனுமதிக்கவும் மாட்டார். மதசார்பற்ற கட்சிகள் ஆதரவு... Read more
லால்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொகுதி வளர்ச்சிக்காவும் நாங்க்ள்... Read more
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமை... Read more
தனது நண்பர்களோடு இணைந்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் கனடா ‘தமிழ் மிறர் சார்ள்ஸ் தேவசகாயம் அவர்கள் தாய்க்கிழவி என்று இங்கு நான் விழித்தது என் மனைவியை. அவள் எனது இரண்டு பிள்ளைகளுக்... Read more
காவல்துறை உ த்தியோகத்தராக பணியாற்றுவது ஒரு தொழில் மாத்திரமல்ல , சமூகம் சார்ந்த பல பணிகள் அடங்கியது- மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி “ஒரு காவல்துறை உ த்தியோகத்தராக பணியாற்றுவது என்ப... Read more
யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆ... Read more
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் உபாலி சமரசிங்க நடவடிக்கை. மன்னார் நிருபர் (14-05-2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செய... Read more
மேற்காசிய போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரான் அதனை எதிர்க்கும் வகையில், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது. கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்தது. இந்த பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு... Read more
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவல்துறையில் 10 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்... Read more

















