ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டி... Read more
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், அதிபர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொட... Read more
நடிகர் கமல்ஹாசன் ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க அமெரிக்கா சென்று இருந்தார். கடந்த 5 மாதங்களாக படிப்பில் கவனம் செலுத்திய கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்... Read more
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்ப... Read more
சர்ச்சை சாமியாரான நித்யானந்தா ஈக்வடாரில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவல்துறையால் தேடப்பட்டு வந்த சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலைய... Read more
மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி... Read more
– இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு! பு.கஜிந்தன் பேச்சுவார்த்தை மூலம் இலங்கை – இந்திய மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி ந... Read more
கனடா வாழ் “இந்து மதக்காவலர்,, தொழிலதிபர் , மற்றும் தமிழ்ச் சமூகத் தலைவர் சுகுமார் கணேசன் அவர்களின் உயரிய உபயமாக இந்த திருப்பணி மிகுந்த பொருட்செலவில் நிஜமாகியுள்ளது இலங்கையில் முருகன்... Read more
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்து இரண்டு வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கு நற்பணியை செய்த கனடா வாழ் உதவும் பொற்கரங்கள் அ... Read more
இந்தியா மதுரையில் இடம்பொற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதலிடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 29ம் திகதி அன்றைன்றையதினம் புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபா... Read more