ஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்... Read more
அமெரிக்காவில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில், 18 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அமெரிக்காவில் கான்சாஸிலிருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம், வாஷி... Read more
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே... Read more
விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்களான சுனிதாவில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும... Read more
சின்னத்திரையில் `எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து `தேன்’, `ஜெயில்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில்... Read more
அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இரண்டாவது இந்திய உறுப்பினராக அங்கிகாரம் பெற்றார் ரவி வர்மன். இந்திய திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் ரவி வர்மன். இவர் ஜலமர்மரம் என்ற மலையாள திரை... Read more
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.... Read more
தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதில்... Read more
தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதில் பெரும்பங்காற்றியவ... Read more
டில்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடியும், அதிபர் திரவுபதி முர்முவும் அஞ்சலி செலுத்தினர். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட... Read more