தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்களும் போராட... Read more
ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சையத் வாஹீத் (வயது 35). பொறியாளரான இவர் தனது மனைவி சனா பேகம் (27) மற்றும் 3 குழந்தைகளுடன் அபுதாபி அல் ருவைஸ் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் குடும்பத்துடன் ச... Read more
இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக கடந்த மாதம் 30-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரி... Read more
அடுத்த மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக கடந்த மாதம் 30-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.... Read more
இந்திய பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த... Read more
வரும் 28-ம் தேதி தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கொரோனா தொற்று மற்றும் எல்லை பிரச்சினை காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கட... Read more
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆளுனர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ஆளுனர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுனர் தேநீர் விருந்து அளிப்பது... Read more
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.423 கோடி மதிப்பீட்டில், 12,000 வீடுகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட... Read more
ஆளுனர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டு ம... Read more
தமிழகத்தில் மூடப்பட்ட 207 பள்ளிகளில் அருகிலுள்ள மாணவர்களை சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதி... Read more













