டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி... Read more
சென்னையில் இருந்து நேற்று இரவு தேனி மாவட்டம் கம்பம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் 34 பேர் பயணித்தனர். பேருந்து அதிகாலை 5.30 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ... Read more
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்து உள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கா காங்கிரசும், தி.மு.க.வும் தான் காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்... Read more
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.... Read more
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத் தீவு பிரச்சனைக் குறித்து பா.ச.க.வும், காங்கிரசுக் கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டி உண்மையான பிரச்சனையைத் திசைத்த... Read more
மன்னார் நிருபர் (02.04.2024) ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையிலே ஜூலை மாதத்திற்கு பின்னர் தேர்தலுக்கான வேலைப்பாடுகளை செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆனையத்திற்கு உள்ளது. அக்டோபர் மாதமளவில் தேர்தலை நட... Read more
பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு கார்த்திகைப்பூவை இலங்கை அரசும் அதன் இராணுவமும் அரசு விடுதலைப்புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறது. இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியி... Read more
பு.கஜிந்தன் கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த கோபால் புஸ்பராசா (வயது 65) என்ற நான்கு ப... Read more
ஒன்றிய அரசு புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் அறிக்கை சென்னை, ஏப்.2-முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு வருமாறு;- 2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்... Read more
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் பல பாஜகவினர் திமுக – காங்கிரஸ் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வை... Read more