உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வருகின்... Read more
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பேருந்தில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்ப... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-07-2025) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு 11ம் திகதி அன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8.30... Read more
ஸ்காபுறோவில் கடந்த பல வருடகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் குரு ஶ்ரீமதி ரேணுகா விக்னேஸ்வரன் அவர்களின் ‘கலையருவி’ நாட்டியப் பள்ளியின் சிரேஸ்ட மாணவி அதுஸ்கா கிரிபரனின் பரத நாட்டிய அரங்... Read more
நிதி நெருக்கடிகளை சமாளிக்க கனடிய அரசு அரச அதிகாரிகள் பலரை பணியிலிருந்து நீக்குவது மற்றும் வெளி அமைப்புக்களுக்கான நிதி வழங்கலைத் கட்டுப்படுத்துவது போன்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் அட... Read more
கனடிய ரசிகர்கள் பார்த்து ரசித்த மற்றுமொரு ‘ எங்கட படம்’ ‘இதுவாகும்’ அண்மைக்காலத்தில் எமது தாயகத்திலிருந்தும் எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல வெளிநாடுகளிலிருந்தும்... Read more
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட – இலங்கையின் மிகப்பெரிய நான்காவது மனித புதைகுழி வளாகத்தின் அகழ்வாய்வு தளத்தின் இரண்டாவது பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட ம... Read more
எழுதியவர்: ஈழத்து நிலவன் ✧. புலனாய்வுத் துறை: தமிழீழத்தின் பார்வை மற்றும் பாதுகாப்புக் கண்ணும் கேடயமும் உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமாக இருந்தாலும், அதற்கென ஒரு புலனாய்வுப் பிரிவு அவசியமாகவ... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 பிரதேச செயலகங்களிற்கு புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கான சிபார்சினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தி... Read more
ஐக்கிய அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள வரிகளால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வாக மாற்று முன்மொழிவுகளை முன்வைக்க தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கத் தவறியுள்ளதாக அரசாங்கம்... Read more













