பாகிஸ்தானில் அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 6.09 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ள... Read more
இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் உள்ள கடலில் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி... Read more
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேல... Read more
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் வானில் பறந்துகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 20 பேர் பயணித்தனர். புலர்டன் நகர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமா... Read more
மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10.02 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தெரிவிக்... Read more
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.... Read more
கடந்த 28ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்ற ‘ஜனனியின் விரல் மீட்டும் ஸ்வரங்கள்’ இசை நிகழ்ச்சி கலந்து கொண்டவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது என... Read more
கனடாவில் கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவரும், இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் தமது இவ்வருடத்து ‘வர்த்தக தீபம்’ பெருவிழாவில் பல்வேறு துறைகள் சார்ந்த சாதனையாளர்களுக்கு... Read more
அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இதுவரை நீதி கிடைக்காத மாணவர்களின் நினைவாக திருகோணமலையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களா... Read more













