சுங்கை சிப்புட், அக்.03: நாட்டில் 530-ஆவது தமிழ்ப் பள்ளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள சுங்கை சிப்புட் ஈவுட் தமிழ்ப் பள்ளி, பல கட்டங்களைக் கடந்து வரும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் தொடக்கி வைக்கப்... Read more
”வடக்கு ,கிழக்கில் 28 பாராளுமன்ற ஆசனங்கள் உள்ள நிலையில் 2004 ஆம் ஆண்டு 22 ஆசனங்கள் ,2010 ஆம் ஆண்டு 14 ஆசனங்கள், 2015 ஆம் ஆண்டு 16 ஆசனங்கள் எனக் கைப்பற்றிய தமிழ் தேசியக் கட்சிகளின் அணிய... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியேற்றகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார். ப... Read more
(மன்னார் நிருபர்) (01-10-2024) மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை தொடர்பாகவும், நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணை யை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்... Read more
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்... Read more
குரு அரவிந்தன் கனடா – காங்கேசந்துறை நடேஸ்வரக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் சென்ற சனிக்கிழமை செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 10 மணியளவில் கனடா ரொறன்ரோவில் உள்ள 1... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள்... Read more
பு.கஜிந்தன் வடக்கிலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய செயலாற்றுகையை முன்னிறுத்தி, மக்கள் பிரதிநிதிகளாக தெரியப்படுபவர்களிடத்தில் “மாற்றம்” வ... Read more
இலங்கை ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மற்றும் IMF மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவு வழங்குவதாகவும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இலங்கைக்கான க... Read more
கியூபா தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு – டெங்கு ஒழிப்புக்கான நிபுணத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள இணக்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ க... Read more













