யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் ஒன்று நஷ்டமடைந்தமையால் அதன் உரிமையாளர் 23-12-2024 திங்கட்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கோண்டாவில் வடக்கு, க... Read more
விரைவில் புதுப்பிக்குமாறு கோரி போராட்டம் யுத்தம் நிறைவடைந்த இத்தனை வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு அரசாங்கத்தினாலும் புனரமைக்கப்படாத பிரதான வீதியினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பிரதேச தமிழர... Read more
கடந்த 2022-ம் ஆண்டு ரஷியாவில் உள்ள பெடோரோவ்ஸ்கி நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் ரஷியாவின் முதன்மை அரிசி உற்பத்தி செய்யும் பகுதியான கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நெல் வயல்களில் ஏற்ப... Read more
துருக்கி நாட்டின் பிலிகிசர் மாகாணம் கரிசி நகரில் ராணுவ ஆயுதங்களுக்கு தேவையான வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்... Read more
பிணைக்கைதிகளை நாங்கள் கைவிடமாட்டோம். மீட்கும் வரை நாங்கள் போரை நிறுத்த மாட்டோம்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். காசாவில் இஸ்ரேலுக்கு, ஹமாஸ் படையினருக்கும்... Read more
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகா் நோக்கி ஒரு ரெயில் சென்று கொண்டிருந்தது. மன்ஹாட்டன் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரெயிலில் ஒரு இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்தார்.... Read more
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். அவரது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்து வந்தது. கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி, மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் ஷேக்... Read more
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் (வயது 78). இவர் கடந்த 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை 2 முறை அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துள்ளார். இவர் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநா... Read more
பு.கஜிந்தன் யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களில் அவர்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனச் ச... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் 23.12.2024 அன்று திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பி... Read more











