சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்ப... Read more
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது அதில் உரையாற்றிய அரசியல் விமர்சகர்... Read more
வவுனியாவில் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன். மன்னார் நிருபர் (16-10-2024) தமிழரசு கட்சியானது எமது பாரம்பரிய கட்சி.தமிழர்களின் அடையாளம் வீட்டுச் சின்னம். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்க... Read more
(கனகராசா சரவணன் ) தமிழ் மக்களுக்கு எந்தவொரு இடையூறுகளும் இன்றி சேவை செய்;வதற்கு கட்டாயம் அரசியல் தேவைப்படுகின்றது அதற்காக மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைபினர் சுயேச்சை குழு 11 இலக்கத்தில்... Read more
இலங்கைக்கான கனடிய தூதுவர் வடபகுதி தீவக மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார் இலங்கையின் வட பகுதியில் உள்ள சப்த தீவுகளில் சுமார் 1,500 மீனவர்கள் உள்ளனர் ஆனால் அவர்களுக்காக ஒரு எரிபொர... Read more
முல்லைத்தீவு விஜயம் செய்த கனடா உயர்ஸ்தானிகர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் ந.லோகதநாளன். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் (Eric Walsh) கடந்த 15-10-2024 அன்று முல... Read more
– தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வி வேண்டுகோள்! வடமாகாணத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றம் பெண் பிரதிநிதி ஒருவர் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள்... Read more
கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமரின் சமீபத்திய பேச்சு இருநாட்டு உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுக்கான இ... Read more
இலங்கையின் தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரியின் 17, 20 வயது அணிகள் இரண்டும் சாம்பியன்களாகி கல்லூரிக்கு பெருமைசேர்த்துள்ளன. செல்வி... Read more
(கனகராசா சரவணன்) அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் 14ம் திகதி திங்கட்கிழமை பெண் ஒருவர் மீன்பித்துக் கொண்ட... Read more











