தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் பிரதேசத்தி ஆளுகைக்குட்பட்ட ஊர்காவற்றுறைக்கான பிரதான வீதியின் கரையோரப் பகுதி 4ம் திகதி அன்று புதன்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவு செ... Read more
ஹலோ ரெல்ப் நிறுவனமானது 2002ம் ஆண்டில் இருந்து இலங்கையில் மனிதாபிமான செயற்பாடான நிலக்கீழ் கன்னி வெடிகளை அகற்றும் பணிகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மட்டுமன்றி அணைத்து மாகாணங்களிலும் செய்து வருக... Read more
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கையே சரியானது என்பதையும், எமது அரசியல் தீர்விற்கான அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் காலம் வெளிப்படுத்தி வருவதாக தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த... Read more
”கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கிடைக்காத , ரணில் ஆட்சிக் காலத்தில் கிடைக்காத , மைத்திரி ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி அனுரவின் காலத்திலாவது கிடைக்க வேண்டுமென மக்கள் நினைக்கின்றார்... Read more
ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளமை போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களிடையே சந்தேகங்கள... Read more
– ஆசிரியர் சங்கம் கவனயீர்பு போராட்டம்! ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 4ம் திகதி அ ன்றையதினம் புதன்கிழமை தாய் மொழி ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆளுநர் தலைமை செயலகத்துக்கு முன்... Read more
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் உள்ள கால்வாய்கள் 4ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் சுத்தம் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் வேண்டுகோளு... Read more
பு.கஜிந்தன் தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரின் 51 நினைவுதினம் 5ம் திகதி வியாழக்கிழமை யாழ். உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரின் நின... Read more
தமிழ் சமூகத்தின் இயல்பு, அதன் பண்பாட்டு பாரம்பரியம், சமய பழக்கவழக்கங்கள், மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை பல நூற்றாண்டுகளாக பரம்பரை வழியாக கடந்து வருகின்றன. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், அறிவ... Read more
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்... Read more