யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த வாரம் அநுர அமைச்சரவையின் நீதி அமைச்சர் செம்மணிக்கு வருகை தந்திருந்தார்.அதன் பின் அவர் பாதிக்கப்பட்ட மக்களை அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள... Read more
வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்... Read more
19 ஆவது பரத நாட்டிய அரங்கேற்றம் காணும் கனடா வாழ் அரங்கேற்றச் செல்வி நிஷ்கிதா கோகுல்ராஜ் அவர்களின் ஆற்றலை கனடாவில் மேடையேற்ற இங்கு வந்துள்ள ‘பரத,’ ‘மிருதங்க கலா வித்தகர்... Read more
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயேதுல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ... Read more
ஹார்முஸ் நீரிணையை 11 வணிகக் கப்பல்கள் வெற்றிக்கரமாக கடந்து இந்தியா நோக்கி விரைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெ ழுத்தானது. மேலும் நிரந்தர அமைதி ஒப்பந்தம... Read more
அமெரிக்கா மீதான ஈரானின் ‘மரியாதை’ மட்டுமே இரு நாடுகளுக்கு இடை யேயான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை ம... Read more
நைஜீரியாவில் திடீரென ஊடுருவிய ஆயுதமேந்திய மர்மக் கும்பல் ஒன்று, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 அப்பாவி மக்கள் உயிரிழந்துனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமத்திய பகுதியி... Read more
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி திட்டம் தீட்டிய மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பதாக இருந்த வெள்ளை மாளிகை மல்யுத்த நிகழ்ச்சி, கடந்த 14-ந் தேதி பிரமாண்டமாக ஏ... Read more
திருச்செந்தூர் தொகுதி மக்களின் நலனுக்காக எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்கப் பேசுவோமென அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ருச்செந்தூரில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற திமுக கட்சி கூட்டத... Read more
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முதல்-அம... Read more













