யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் சுமந்திரனுக்கு காட்டப்பட்ட எதிர்ப்பானது அவர் பழைய மாணவர் அல்ல என்ற காரணத்தால் என்று கூறப்படுகிறது. எனினும் தமி... Read more
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை... Read more
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு எந்த விருப்பமும் இல்லையென டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்... Read more
ஈரான் மீது 7- வது நாளாக அமெரிக்கா தாக்குதலால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து 11-வது நாளா... Read more
இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் பிரிட்டன் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். பிரிட்டனில் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை தொடர்... Read more
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி வலியுறுத்தினார். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாள... Read more
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டில்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம்... Read more
டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர... Read more
கயானாவில் கப்பல் விபத்தில் 27 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நிலையில், அந... Read more
பாலஸ்தீனத்தின் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024 அக்டோபரில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பி... Read more











